மதியழகன் சுப்பையா
எப்போதும் மடியில்
அமர்த்திக் கொள்வார்
ரமேஷ் மாமா
அழுத்தமாகவும், அதிஉஷ்ணத்துடனும்
முத்தம் பதிப்பார்
னந்த் அண்ணா
முதுகு தொடங்கி
புட்டம் தொட்டு நிற்கும்
சித்தப்பாவின்
முரட்டு விரல்கள்
நல்லா இருக்கடி
என்று புட்டம் உரசுவார்
முருகன் வாத்தியார்
ஓ…க வாரியா ?
ஊ….புடி! என்றே பேசுவான்
பள்ளித்தோழன் பழனி
என்னடி இது
எலுமிச்சம் பழமா ? என
முலை தடவுவார்
மைக்கேல் தாத்தா
இடுப்புத் துணியை
நழுவ விடுவார்
முதுகு தேய்த்துவிடச் சொல்லும்
முகமதலி மாமா
முத்தம் பெற வேண்டி
மிட்டாய் தருவார்கள்
பெற்றோரின் நண்பர்கள்
இன்றும் என்
தள்ர்ந்த முலைகள் கசக்கி
யோனி கிழிக்கிறார்கள்
( தலைநகர் டெல்லியில் ஜூன் 19, 2005ல் கற்பழிக்கப் பட்டு, இரண்டு நாட்களுக்குப் பின் உயிரிழ்ந்த 83 வயது பானுவுக்கு)
மதியழகன் சுப்பையா
மும்பை.
madhiyalagan@rediffmail.com
- பெரிய புராணம் – 45 ( திருக்குறிப்புத் தொண்டர் புராணம் நிறைவு )
- தலைப்பு
- ஆதி அதிகாரம்
- மூன்று சந்தோஷங்கள்
- ‘அந்நியன் ‘- சங்கருக்கு என்ன தண்டணை தருவான்… ?
- ‘ சுருதி பேதம் ‘ – சென்னையில் அரங்கேற்றம்
- முன்பட்டமும் பின்பட்டமும்
- மிஸ்டர் ஐயர்
- “பாரிஸ் கதைகள்” அப்பால் தமிழ் வெளியீடு…. விமர்சனம்
- நூல் மதிப்புரை- ‘ரமணசரிதம் ‘- கவி மதுரபாரதி
- சிறு வயது சிந்தனைகள் – என் பாட்டனார்
- உலகத் தமிழ் அடையாளமும் மலேசிய, சிங்கப்பூர் இலக்கியமும்-ஓர் எதிர்வினை
- கானல்காட்டில் இலக்கிய மான்கள்
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) கனடாவின் முதல் விமானப் பயணம் (பாகம்-4)
- துடிப்பு
- கீதாஞ்சலி (28) எங்கே உன் பாதை ? மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- மாயமான்
- விடு என்னை
- மனசில் தேரோடுமா ? (உரைவீச்சு)
- இன்றும் என்
- பெருநரைக் கிழங்கள்
- வேண்டிய உலகம்
- விடையற்ற வியப்புக் குறிகள்!!!
- ஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி …
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 3
- புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள்
- கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெட்கக்கேடான வெற்றி
- வாடகைத்தாய்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-4)
- சனிட்டறி
- சிறகு
- திருவண்டம் – 5 (End)