இலையுதிர்காலம்….
விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம்

இலையுதிர்காலம் மீண்டும்
துளிர்பிற்கான ஆரம்பம்!..
மனித வாழ்க்கையின் வட்டத்தை
இங்கு மரங்கள் கற்பிக்கின்றன!
குறுகியது வாழ்க்கை என்று
உணர்ந்து வருந்தாமல்!….
வசந்தத்தில் துளிராகி பூவாகி
காயோடு, கனியாகி என் கடன்
பணி செய்து கிடப்பதேயென்று
மரம் சொல்லும் பாடம்
அறி மனிதா!…
பட்டுப்போய் நிற்கின்றோம் என்று
அவை வெட்கப்பட்டுநிற்பதில்லை!
பழுத்து விழும் இலை கூட
அதே மரத்திற்கு உரம்
இலைசுமந்த கிளைகள் இனி
பனி சுமக்கும்! எந்த
சுமையும் நிலையில்லை என்பதை
உன் கண்முன்னே அவை
நிலைநிறுத்தும்!
பாரம் தாங்காமல் கிளை
வளையும்! தழுவி நின்ற இலை
நழுவும்! ஆனாலும் நம்பிக்கை
எனும் மூல வேரை இழப்பதில்லை
மரம்!..ஆகவே! ‘இலையுதிர்காலம்
மீண்டும் துளிர்பிற்கான ஆரம்பம்…
vijiselvaratnam@yahoo.ca
உங்கள்,
விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம்
விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம்
- பர்ஸாத்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47
- இது என்னுடைய வெள்ளிக்கிழமை
- நீ வருவாயென..
- வையாபுரிப்பிள்ளை குறித்து
- அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…
- திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005
- தமிழின் மறுமலர்ச்சி – 7
- வாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)
- பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி!
- மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்
- தமிழ் அரசியல்
- நன்றி நவில ஓர் நாள்.
- கவனிக்கவும்!
- சொட்டாங்கல்
- இந்த ஆண்டின் நாயகன்
- சிதிலம்
- அலமாரி
- தொலைந்து போன காட்சிகள்
- நரகல் வாக்கு
- இலையுதிர்காலம்….
- மின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை!
- பெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )
- கீதாஞ்சலி (5) இசைப் பாடகன்
- அன்பு நண்பா !
- தமிழ் அளவைகள் – 1
- மெய்மையின் மயக்கம்-27
- Trouble with Islam புத்தகத்தின் அரபி மொழிப் பதிப்பு – இடதுசாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்
- கடிதம் நவம்பர் 25,2004 – பரிணாம கோட்பாடு: புதிய தகவல்கள்!
- 2006 நவம்பர் 22 ராம்தாஸைப் பாராட்டிய ரஜனி
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை
- தைரியலட்சுமியின் பக்தர் – ஃபோட்டோ செய்தி – ஒரு விளக்கம்
- கடிதம் நவம்பர் 25,2004 : இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேர்மையின் பாலபாடம் குறித்து,அன்புடன் ஒரு காஃபீர்
- அபத்தங்களும், மழுப்பல்களும்! (சூரியாவின் பார்வைக்கு)
- சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக
- ஜோதிர்லதா கிரிஜாவின் எழுச்சி!
- கடிதம் – சுந்தர ராமசாமியின் அறிக்கை பற்றி
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவரங்கம்
- கடிதம் நவம்பர் 25,2004 – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் பதிப்பாசிரியர் பத்ரி சேஷாத்ரிக்கு
- அறிவு
- லீனா மணிமேகலையின் நான்கு ஆவணப்படங்களும் கலந்துரையாடலும்
- SMS கவிதைகள்
- ஆண்மையை எப்போது
- குழந்தையிடம் ஒரு வேண்டுகோள்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் ?
- தமிழ் அளவைகள் -2
- சொல்லத்தான் நினைகின்றேன்
- பழைய சைக்கிள் டயர்
- கடிதம் நவம்பர் 25,2004 – சங்கரமடத்தை பிடித்தாட்டும் ர(ா)கு காலம்
- கடிதம் நவம்பர் 25,2004
- ஆகாயப்பறவை.
- தீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்
- விமல் குழந்தைவேலின் வெள்ளாவி நாவல் நூல் வெளியீடும் விமர்சனக்கூட்டமும்