அப்பா – ஆலமரம்

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

மோசி பாலன்


—-

மண்ணூன்றி மரமாய் நின்றுவிட்டேன்.

எனக்கென்று வேரும் நீரும்
கிளைகளும் இலைகளும்
பழந்தின்னும் பறவைகளும்—

ஆலமரமாய் அப்பா நாம் ஒட்டியிருந்தாலும் –

எனக்குத்தெரியும் உன்னாலாகமுடியாது
உன் கிளையில் விழுதாய் ஊஞ்சலாடிய நானாக.

—-

மோசி பாலன் (bala_siva@yahoo.com)

Series Navigation

மோசி பாலன்

மோசி பாலன்