‘தைச்சீ ‘
அனந்த்
நேராய் நிலையிலே நின்றபின் காலூன்றி
ஓரோர் அடியும் அசைவும் ஒருமித்துச்
சீராய் உடல்வளைத்துச் சுற்றி விரைவின்றிப்
பாரதத்தின் யோகியர்தாம் பார்த்தஉடல் சக்கிரத்துள்
சாருகின்ற சூக்குமங்கள் தம்மை எழுப்பியிந்தப்
பாரும் வெளியும் பரந்தபெரும் சக்தித்தீ
யாருள்ளும் யாங்குமுள்ள பாங்குணர்ந்து மூச்சிழுக்கப்
பேரமைதி நெஞ்சில் பிறப்பதைச் சீனத்து
வீரர்க்குப் போதித்த வெற்றிமுறை* ‘தைச்சீ ‘எனப்
பேரொன்றைப் பெற்ற(து) அறி.
—-
*தைச்சீ = Tai-chi (Supreme Force); இந்திய யோக முறையை ஒட்டிய
சீனத்து உடற்பயிற்சி முறை.
- அன்புடன் இதயம் – 25 – கவியரசனே கண்ணதாசனே
- எனவேதான்,
- கிரிஸ்துவமும் பிரிட்டிஷாரும் சாதியமும்
- ஹோமோ செக்சுவாலிடடி( Homosexuality)
- ‘ஏய் ‘, ‘கில்லி ‘, ‘சுள்ளான் ‘-எதிர்காலத் தமிழகம் ?
- சங்கிலித் துண்டங்கள்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 30
- இதுவும் கடந்து போகும்
- வினை விதைத்தவர்கள்!
- வேடத்தைக் கிழிப்போம் – 4(தொடர் கவிதை)
- உருளை சலாட்(டூசல்டார்பர்) – சுவிட்சர்லாந்து
- ஞாயிற்றைக் கைம்மறைப்போர்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்-5
- மீள்பிறக்கும் ஹைடிரஜன் எருச்சுனை முடுக்கும் எதிர்கால மோட்டார் வாகனங்கள் [Renewable Hydrogen-Powered Fuelcell Future Motor Vehicl
- இயல்பாய் ஒரு தடவை…
- நாக்குகள்
- பெரியபுராணம் -2
- சிறகுகளை விரிக்கும்போது!
- என்னைச் சுட்ட பிஞ்சுகளே! தீயே உன் மேல் கோபம் !
- உன்னிடம்
- மெய்மையின் மயக்கம்-10
- கடிதம் ஜூலை 29,2004 – வஹ்ஹாபிசம், வெட்டுக்கிளி கட்டுரைப்பற்றி ..
- எனை கைது செய்து போகிறாய்.
- கடிதம் ஜூலை 29,2004 – நாக இளங்கோவனுக்கு சில கேள்விகள்
- கடிதம் – ஜூலை 29,2004
- கடிதம் ஜூலை 29,2004
- அமைச்சுப் பதவி
- டுபாக்கூர் கவியரங்கம்
- ஆட்டோகிராஃப் ‘காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா ‘
- மனவெளி கலையாற்று குழுவினரின் 11வது அரங்காடலின் தோல்விக்குக் காரணம் என்ன ?
- .. இருள் செய் நெருப்பு…
- அறியப்படாத பக்கங்கள் -கட்டுரை(சுயசரிதம்)
- ‘தைச்சீ ‘
- அநாதை
- ‘ தீக்கழுகு ‘ அல்லது ‘எமனுக்கே அதிர்ச்சியிது ‘
- நலம்…நலமறிய ஆவல்!!
- காலத் தடாகம்….
- கவிக்கட்டு 17 – உன்னத உறவு
- எது நாகரிகம்…. ?
- கவிதை
- ஒருவீடும் விவாகரத்தும்