அந்த வீடு
புஷ்பா கிறிஸ்ரி

மனம் வியாகுலமாய்
அழுது கொண்டது
காலாரக் கொஞ்சம் நடந்து போக
அந்தப் பெரிய வீடு வந்தது
நாயும் தெரியவில்லை
வாசலில் பலகை இல்லை
நாய்கள் ஜாக்கிரதை என்று
காவல் காரனும் இல்லை
மஞ்சள், சிவப்பு என்று
பலவர்ண கலவையில்
குரோட்டன் செடிகள்
வீட்டைச் சுற்றி
அழகு காட்டினாலும்
சுவர்கள் மட்டும்
அழுக்காகிக் கிடந்தன
உள் வீட்டு மனிதர்
மனத்தைப் போல்
இரவு மட்டுமே பல்துலக்கி
காலை தேனீர் குடித்து
வாரம் ஓருமுறை குளித்து
மறு நாட்களில்
வாசனைத் தைலம் பூசி
அழகாய் உடுத்திக் கொண்டு
குளிருக்குப் பயந்து
குளிக்க மறந்த
வெள்ளைக் காரனாய்
உயர்ந்து நின்றது
அந்த வீடு
புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com
- மாய மான்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 14
- அஃது
- அவன் அப்பிடித்தான்..
- கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்
- பிறழ்வுகள்
- புழுத் துளைகள்(குறுநாவல்) – 3
- மைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு
- மறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19
- ஒரு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)
- கட்சிகள் குறையும் நிச்சயமாய்! (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)
- வாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)
- யார் நிரந்தரம் ?
- ஏழாவது சுவைக்கவிதைகள்
- Chennai – Revisited
- புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்
- ஞான குரு – கதை — 03
- மழைகழுவிய இலையில்
- கர்ப்பனை உலா
- உலகிலே பிரமிக்கத் தக்க மிகப் பெரும் ஜப்பானின் ஊஞ்சல் பாலம் (1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]
- கி. சீராளன் கவிதைகள்
- ஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி
- முதிர்கன்னி.
- From Drunken Monkey to Lord Ganesha! ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘
- கவிதை உருவான கதை -1
- கடிதங்கள் ஏப்ரல் 8, 2004
- சில குறிப்புகள் ஏப்ரல் 8, 2004
- ஆட்டோGraph
- சுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.
- கண்கொத்திச் சாமி.
- ஜெயமோகனும் தாக்குதல்களும்
- வாழிய உலக நல நற்பணி மன்றம், ஞானவானி விருது,
- பச்சை தீபங்கள்
- அகிலன் லெட்சுமணன் கவிதைகள்
- நா.இரா.குழலினி அவர்களுக்கு என் சிறு பதில்
- பாசிச பூதமும் குட்டித்தேவதையும்
- கடவுள்கள் விற்பனைக்கு
- எழிற்கொள்ளை..
- அந்த வீடு
- கட்சி
- சத்தியின் கவிக்கட்டு 2
- தெருவும் பாடசாலையாக
- பரிட்சயம்
- மேலான படைப்பு
- நற்பேறு பெற்றவன் நான்..
- உயிர் தொலைத்தல்
- தெய்வ தசகம்
- முடிவிலடங்கும் தொடக்கம்
- மன்னித்து விடலாம்….