பிறிதொரு நாள்
பா.சத்தியமோகன்

அவளுடைய சொல் பறவை
எனது சொல் அம்பினில்
சிக்கிக் கொண்டு ரத்தம் வடிக்கின்றது.
செயல்களின் பாறாங்கல்லை
இயலாமையின் முதுகினால்
சுமக்கும் எனது நிலையோ சீறிச்சீறி ஓய்கிறது.
பிறிதொரு நாள் வருந்தக்கூடும்
காயப்படுத்தப்பட்ட அவளது பறவை
மெல்ல எழுந்து
தனிமையில்
முதுமையில்
எனது கண் கொத்தும் என்பதில்.
————————————————————
cdl_lavi@sancharnet.in
பா. சத்தியமோகன்
- கடிதங்கள் – பிப்ரவரி 5, 2004
- இது என் நிழலே அல்ல!
- ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.
- பழையபடி நடந்திடுவேன்..
- விடியும்!- நாவல்- (34)
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)
- வள்ளி திருமணம் (பால பாடம்)
- மீண்டும் சந்திப்போம்
- பேரனுக்கு ஒரு கடிதம்…
- காதலுக்கு என்ன விலை ?
- நானோ
- நேற்றின் சேகரம்
- உருகி வழிகிறது உயிர்
- அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே
- கவிதைகள்
- எம காதகா.. காதலா!
- பெரியபுராணம் காட்டும் பெண்கள்
- திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்
- நல்ல புத்தகங்களை தேடுவது
- எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)
- உருளைக்கிழங்கு கோழி உருண்டைகள்
- உருளைக்கிழங்கு குண்டுகள்
- மா ‘வடு ‘
- மீண்டும்
- ஏழையின் ஓலம்
- குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்
- பிறிதொரு நாள்
- பிரியம்
- எனக்கு வரம் வேண்டும்
- மரணம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு