பெண்கள்
பவளமணி பிரகாசம்

என் உள்ளம் கவர்ந்திடல்
எளிதென்றோ நீயும்
மனக்கோட்டை கட்டுகிறாய் ?
என் மனமெனும் கோட்டையோ
கல் போன்றது, கதவு திறவாது,
சுற்றிலும் ஆழமாய் ஓர் அகழி
அதில் நீந்தும் கொடிய முதலை
மந்திரம் தந்திரம் நீ செய்தாலும்
வீர தீர சாகசம் பல புரிந்தாலும்
கொஞ்சிக் கெஞ்சி நின்றாலும்
வஞ்சியின் கோட்டைக்குள் வந்திட
நெஞ்சம் நெகிழ்ந்திட வேணுமே-
என்றே அன்று நங்கையர் உறுதியாய்
இருந்தபோதே வென்ற வீரர்தாம்
விரைந்தே சென்றனர் வேறிடம் நோக்கி.
அந்தோ! இன்றோ தூண்டில் மீன்கள்
ஆயினர் பெண்கள் எனும் பேதைகள்
விரட்டி வேட்டையாட தேவையின்றி
விரித்த வலையில் வீழும் மான்கள்
வசதிகள் மீதே கவனம்
அலையாய் எழும் சலனம்
பாதை மாறிய பாவைகள்
பாழும் கிணற்றில் பூவைகள்
தேகம் தாண்டிய தேவைகள்
இல்லா இவை பாலைகள்
எங்கே கற்பக சோலைகள் ?
——————————————————————————
pavalamani_pragasam@yahoo.com
- விடியும்!-நாவல்- (33)
- நீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் -4
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று
- சவுதி அரேபிய அரசியலில் பெண்கள் : ஓர் அனுபவம்
- ஒன்னெ ஒன்னு
- வேறொரு சமூகம்
- ஒரு புகைப்படமும், சில சிந்தனைகளும்
- வாரபலன் –
- கல்லட்டியல்
- பொன்னம்மாவுக்குக் கல்யாணம்
- கரிகாலன்
- ம(ை)றந்த நிஜங்கள்
- மூன்று கவிதைகள்
- தமிழ் அமிலம்
- மறு உயிர்ப்பு
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)
- கறுத்த மேகம் வெளுக்கின்றது
- என்னை என்ன
- எனக்குப் பிடித்த கதைகள் – 96 – பொறாமை என்னும் நெருப்பு – ந.சிதம்பர சுப்ரமணியனின் ‘சசாங்கனின் ஆவி ‘
- மெக்ஸிகோ நகரைத் தாக்கிய மிகப் பெரும் பூகம்பமும், சுனாமி [Tsunami] கடற்பொங்கு அலைகளும்! [1985]
- க்வாண்டம் இடம்-பெயர்த்தல்
- பெண்கள்
- அலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை
- விருமாண்டி – ஒரு காலப் பார்வை..!
- சாகித்ய அகாதெமியின் சார்பில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு
- புதுக்கவிதையின் வழித்தடங்கள்
- ஒரு விருதும் நாவல் புனைவிலக்கியமும்
- பெற்றோர் பிள்ளைகள் இடையே தலைமுறை இடைவெளி குறையுமா ?
- இலக்கியப் பற்றாக்குறை
- சண்டியர் மற்றும் விருமாண்டி – முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள்
- கடிதங்கள் – ஜனவரி 29,2004
- எமக்குத் தொழில் டுபாக்கூர்
- எழுத்தாளர் விழா 2004- ஒரு கண்ணோட்டம்
- பங்களாதேஷ் அரசுகள் தொடர்ந்து நசுக்கும் மதச்சிறுபான்மையினர்
- சென்ற வாரங்கள் அப்படி… (பரிசோதனை, சோதனை, பரிபோல வேகம், பரி வியாபாரம், வேதனை, சாதனை, நாசம்)
- பாண்டிச்சேரி நாட்கள்!
- அன்புடன் இதயம் – 5 – வேங்கூவர் – கனடா
- சொல்வதெப்படியோ
- ஒரு சிறு பத்திரிக்கை வாசகியின் கையறு நிலை
- சரணாகதி
- தடுத்து விடு
- இன்னும் காயாமல் கொஞ்சம்!!
- நம்பிக்கை இழந்துவிட்டேன் நாராயணா..
- முத்தம் குறித்த கவிதைகள்
- பிலடெல்பியா குறும்பட விழா, 2003-ல் அருண் வைத்யநாதனின் குறும்படம்