மனித வெடி
நெப்போலியன் சிங்கப்பூர்

எங்கள்
மூளைகளுள்
கந்தகச் சலவை.
கண்களில்
வளர்க்கப்படும்
கருப்புத் தீ.
காதுகள்
கட்டளைகளுக்கு
மட்டுமே
திறப்பவை.
வாய்
வார்த்தைகளுக்காய்
பேசாது.
கை
கால்
உடம்பு
கருவிகளாய்
இயக்கம்.
பொத்தானை
அழுத்தி
வெடிக்கும்
அந்தக் கடைசி
நிமிடங்களில்
எங்களுக்குள்ளும்
ஒரு நிலா
ஒரு கவிதை
ஒரு வெண்புறா
தோன்றிச் சிதறும்……
——
kavingarnepolian@yahoo.com.sg
நெப்போலியன்
- நீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்…(The Next Voice You Hear…)
- வெளிச்சம்
- விடியும்! (நாவல்) – (20)
- மொழிவன சில
- மொரீஷியஸ் கண்ணகி
- கலர்க் கண்ணாடி
- தண்டனை போதும்!
- கடிதங்கள் – அக்டோபர் , 30, 2003
- தழும்புகள்
- கல்லூரிக் காலம் – 5 – வணக்கம்
- பேரறிஞரும், புரியாத விஷயங்களும்.
- குறிப்புகள் சில 30 அக்டோபர் 2003
- அனாஅரந்த் – பாசிசம் – ஸ்டாலினியம்
- இஸ்லாத்தில் உறக்கம் ஒரு நல்ல அமலா ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பது
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 1
- தெப்பக்குளத்தில்கிரிக்கெட் மேச்
- மேற்குலகில் கடத்தப்பட்ட புறாக்கள்
- சூரியக்கனல்
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- ஞானி ஹகீம் ஸனாயின் ஹதீகா
- திறவி.
- புனிதமாகிப்போனது!
- வெளிநடப்பு!
- மனித வெடி
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிலன் குந்தெரா (Milan Kundera)
- அணுத்துறை நெறிப்பாடுக்கு முழுப்பூரண ஆணைக்குழுவை நாடும் சூழ்மண்டலவாதிகள்!
- Recipe: Fried Rice With Peas and Chicken
- பிதாமகனும் .. தமிழ் மக்களும்
- மாயக்கவிதை
- எனக்குப் பிடித்த கதைகள் – 83- செய்யாத தவறும் தியாகமும்-தி.சா.ராஜூவின் ‘பட்டாளக்காரன் ‘
- ஜெயகாந்தனின் விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -3
- ‘தி ஹிண்டு ‘ வின் மதச்சார்பற்ற ஒப்பாரியும் தெரசாவின் கருணையும்
- இளையாபாரதி கட்டுரைக்கான எதிர்வினை
- வேண்டாமா இந்தியா ?
- கொடி — மரம்
- கவிதைகளே ஆசான்கள்
- வைரமுத்துக்களின் வானம்- 7
- ஊர்க்குருவி
- அயர்ன்பாக்ஸ் எறும்புகள்
- எழுதாதக் கவிதை