கவிதைகளே ஆசான்கள்
புகாரி
…………………………………
மொழியின் நார்களை
உருவி உருவி
கவிதைக் கூடுகட்டி
நானென்
எண்ணச் சிட்டுகளை
நாளெல்லாம் குடிவைத்தேன்
இன்று அவை
எனக்கே சொல்லித்தருவது
இனிப்பான பாடம்
என்
நாட்களில் அனுபவிக்கும்
அசைக்க முடியாச்
சத்தியம்
ஆம்,
கவிஞனொரு மாணவன்தான்
கவிதைகளே ஆசான்கள்!
======================================
buhari@rogers.com
- எழுதாதக் கவிதை
- கல்லூரிக் காலம் – 5 – வணக்கம்
- தழும்புகள்
- கலர்க் கண்ணாடி
- மொரீஷியஸ் கண்ணகி
- நீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்…(The Next Voice You Hear…)
- வெளிச்சம்
- விடியும்! (நாவல்) – (20)
- மொழிவன சில
- பேரறிஞரும், புரியாத விஷயங்களும்.
- தண்டனை போதும்!
- மேற்குலகில் கடத்தப்பட்ட புறாக்கள்
- சூரியக்கனல்
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- தெப்பக்குளத்தில்கிரிக்கெட் மேச்
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 1
- குறிப்புகள் சில 30 அக்டோபர் 2003
- அனாஅரந்த் – பாசிசம் – ஸ்டாலினியம்
- இஸ்லாத்தில் உறக்கம் ஒரு நல்ல அமலா ?
- கடிதங்கள் – அக்டோபர் , 30, 2003
- ஞானி ஹகீம் ஸனாயின் ஹதீகா
- பிதாமகனும் .. தமிழ் மக்களும்
- ஜெயகாந்தனின் விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்
- மாயக்கவிதை
- எனக்குப் பிடித்த கதைகள் – 83- செய்யாத தவறும் தியாகமும்-தி.சா.ராஜூவின் ‘பட்டாளக்காரன் ‘
- Recipe: Fried Rice With Peas and Chicken
- அணுத்துறை நெறிப்பாடுக்கு முழுப்பூரண ஆணைக்குழுவை நாடும் சூழ்மண்டலவாதிகள்!
- புனிதமாகிப்போனது!
- வெளிநடப்பு!
- மனித வெடி
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிலன் குந்தெரா (Milan Kundera)
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -3
- திறவி.
- வைரமுத்துக்களின் வானம்- 7
- ஊர்க்குருவி
- அயர்ன்பாக்ஸ் எறும்புகள்
- கவிதைகளே ஆசான்கள்
- கொடி — மரம்
- ‘தி ஹிண்டு ‘ வின் மதச்சார்பற்ற ஒப்பாரியும் தெரசாவின் கருணையும்
- இளையாபாரதி கட்டுரைக்கான எதிர்வினை
- வேண்டாமா இந்தியா ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பது