நாகரத்தினம் கிருஷ்ணா
பட்டு நூல்களைத் தொட்டு -உணர்வு
இட்டு கற்பனைக் கோர்த்து -சிறகு
ஒட்டும் வண்னத்துப் பூச்சி -அழகு
இட்டு படைத்தவனங்கே!
‘இட்ட சேலைகள் காட்டி – எங்கள்
இதயம் பூத்திட வைத்தீர் ‘ எனப்
பட்டமும் பெருமையும் பெற்று – நல்ல
துட்டு சேர்ப்பவரிங்கே!
வாட்டும் நெருப்பினில் வெந்து -நல்ல
வாய்க்கினிய கறிகள் செய்து -சுகம்
ஊட்டும் சுவைபல சேர்த்து -நள
விருந்து சமைப்பவனங்கே!
கோட்டும் சூட்டுமாய் வந்து -நன்கு
கேட்டு வாங்கி மிக வுண்டு- ஏப்பம்
மீட்டு மிடைவெளியிற் சற்றே – விருந்து
வீட்டைப் புகழ்பவரிங்கே!
பாட்டு தந்தவ னொருவன் – வண்ணப்
படம் பிடிப்பவ னொருவன் – மெருகு
ஊட்டும் திரைக்கதைக் கொருவன் -எனக்
கூட்டு முயற்சிகளங்கே!
சாட்டை சொடுக்கு மழகும் – நடிகன்
சண்டை போடு மழகும் – கண்டு
கூட்டம் புரளுதிங்கே! – அவனைக்
கும்பிட உருளுதிங்கே!
தஞ்சைப் பெரிய கோவில் – அழகு
தாஜ்மகா லொத்த சான்றும் – எழ
நெஞ்சைப் பிளந்தவர் கோடி -அவர்
நினவில் நிற்பதில்லை கிளியே!
உழைக்க மட்டும் தெரிந்தால் – உன்னை
ஒதுக்கி மிதித்துப் பிறருயர்வார்.
பிழைக்கத் தெரியவேணும் கிளியே – நன்கு
பேசத் தெரிய வேணும்!
Na.Krishna@wanadoo.fr
- வரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா!
- காதல் கடிதம்
- அழகு
- மழை
- விமரிசனம்
- வேடிக்கை உலகம்
- மனம்
- இறுதிவரை….
- அறிவியல் மேதைகள் சர் ஜேம்ஸ் சாட்விக் (Sir James Chadwick)
- விளாதிமீர் ஐவனோவிச் வெர்னாட்ஸ்கி
- பாரதத்தில் முதல் அணுசக்தி பரிமாறிய தாராப்பூர் கொதிநீர் அணுமின் நிலையத்தின் பிரச்சனைகள் [Problems in Tarapur Atomic Power Station
- கடிதங்கள்
- பசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1
- எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை
- தமிழர் உணவு
- கால பூதம்…
- பெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்
- குறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10
- வாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)
- காமராஜர் 100
- உலக அரங்கில் தமிழ் இலக்கியம்
- அரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி ?
- சா. கந்தசாமியின் படைப்புகள்
- ‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்
- மானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)
- விலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)
- சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-2
- ஸுகினி சட்னி (Zucchini chutney)
- கற்பனை
- அழகான ராட்சசி
- ஒண்டுக் குடித்தனம்
- திரிசங்கு
- விடியும்! நாவல் – (5)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து
- முக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்![பெருங் கதை]
- ஊர்க்கதை
- ஜெனிபர் லோபஸ்:
- ஒரு பூட்டுக்குப் பின்னால்….
- அன்பே வெல்லும்
- மீண்டும் பிறவி வேண்டும்
- ஆதங்கம்!
- இருதலைகள்…
- காலம்
- மரக்கூடு
- உறைவிடம்
- நீதித் தேவதையே நீ சற்று வருவாயா ?
- பிழைக்கத் தெரிய வேணும் கிளியே!
- மருதாணி
- வருத்தம்
- விமர்சனத் தீ
- அஞ்சாதே! கெஞ்சாதே!
- கல்யாணப் பயணம்
- Langston Hughes கவிதைகள்
- ‘திரும்பிப் பார்க்கின்றேன் ‘
- இரண்டு கவிதைகள்
- கோபத்துக்கும் கோபம் வரும்