இரண்டு கவிதைகள்
– ஜடாயு
நீ
இன்று
வருவாய்
என்ற எதிர்பார்ப்பில்
ஏறி இறங்கும் இந்த ஏணிப் படிகள்
உனக்காக மலர்ந்த
ஒற்றை
ரோஜாப்
பூ
*********************
உன்னை விட்டுப் பிரிந்திருந்தால்
ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகிறது எனக்கு
நீ உடன் இருந்தாலோ
ஒரு யுகமும்
கணப்போதில் காணாமல் போய்விடுகிறது
இப்பொழுது புரிகிறது
என்னை விட்டு ன் விலகிச் செல்கிறாய் என்று
நிலவே
நெடுநாள் வாழ நீ
நிச்சயித்து விட்டாய்
உன் உயிரல்லவோ நான் ?
(c) ஜடாயு (jataayu@hotmail.com)
- இனி, அவள்…
- பொங்கல்
- ஒரு சந்திப்பு
- மகள்
- இந்த வாரம் இப்படி (ஜனவரி 12, 2003) விவசாயிகளுக்கு மதிய உணவு, பிரவாசி பாரதிய திவஸ், அக்னிப் பரிட்சை
- எண்ணெய்க்காக ரத்தம் சிந்த வேண்டுமா ?
- இந்த வாரம் இப்படி – ஜனவரி 12 2002 (லாட்டிரி ஒழிப்பு, வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு)
- அ மார்க்சின் இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 8
- கடிதங்கள்
- இளமுருகு எழுதிய ‘பாத்ரூம் ‘ பற்றிய கட்டுரை பற்றி
- அன்புள்ள ……… ஜெயலலிதா அவர்களுக்கு
- வாசனை
- வேர்கள்
- கொழுத்தாடு பிடிப்பேன்
- எங்கள் ஊர் பொங்கல்!
- இரண்டு கவிதைகள்
- பரிணாமம்
- பொங்கல்
- பொங்க லோ பொங்கல்!
- பொலிரட்டும் பொங்கல்!!!
- பொங்கல் கவிதைகள்
- மெல்லத் திறக்கும் மனம் ( அபர்ணா சென்னின் Mr & Mrs ஐயர் படத்தை முன்வைத்து சில குறிப்புகள்)
- எனக்குப் பிடித்த கதைகள் – 43 தாகூரின் ‘காபூல்காரன் ‘
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- அறிவியல் துளிகள்-8
- க(னவு)விதை
- ஜன்னலினூடு பார்த்தல்!
- பசுமையான பொங்கல் நினைவுகள்
- திருப்பிக்கொடு