எல்லாம் உன் பார்வை
அபி சுப்பிரமணியன்
பச்சிளம் பாலகனாய்
சின்னச்சிறு நடயிட்டு
அன்னையின் விரல் பிடித்து
உலகத்தை னோக்கினபோது
அகிலமெல்லாம் நல்லவரே
பல வசந்தம் பின் ஓட
உடல் வளர்ந்து இளைகனாக
அன்னையின் விரல் நழுவிப்போக
உலகத்தை நோக்கினபோது
ஐயகோ இது என்ன கொடுமை
நல்லவரை னான்முகன் படைக்கவில்லையா
கபடமுகம் தான் காட்சியிலே
இடிபட்ட இதயம் இறைவனைஇறைஜ்ஜியது
இதமாக சிரித்து இறைவன் சொன்னான்
பச்சிளம் பாலகனாய் நீ சிரித்தபோது
நீ சொன்ன வார்த்தையில் விஷமில்லை
நீ பார்த்த பார்வையில் நெருப்பில்லை
கபட முகம் நீ கானும் உலகிலில்லை
களைந்து விலக்கு உன் அழுக்கை
காண்பாய் உலகெல்லாம் நல்லவரே.
***
abisubra@hotmail.com
- வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1
- தமிழ் நாடு உருப்பட வேண்டுமா ? போடுங்கள் ஓட்டு காங்கிரசுக்கு!!!
- மலேசியாவின் இனப் பிரசினை
- ஜின்னாவும் இஸ்லாமும்
- மொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்
- பின்னல் பையன்:இரண்டாம் பாகம்
- டெபோனேரும் ப்ளேபாயும்
- Europe Movies Festival
- இரண்டு கவிதைகள்
- அனைத்தும் ஒன்றே !
- அவிரோதம்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)
- நினைத்துப் பார்க்கிறேன்
- கட்டிய நெறி
- கொடியது வறுமை..
- Lord Siva
- இரண்டு ஹைக்கூக்கள்
- நாற்காலி
- பித்தான ஆர்வம் பற்றிய பித்தான ஆர்வம் (ADAPTATION (தழுவல்) திரைப்பட விமர்சனம்)
- கட்டியம் – உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ்
- ஈராக் அட்டவணை – டிசம்பர் 9 2002
- ஊடறு – ஓர் பார்வை
- மொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்
- விண்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] (1571-1630)
- விடைகளால் நிறைவுறாத கேள்வி (எனக்குப் பிடித்த கதைகள் – 39 -சம்பத்தின் ‘நீலரதம் ‘)
- கண்ணிலென்ன கார்காலம் ?
- அனகொண்டா
- ஓ-ஹிப்
- உறைந்த இரத்தங்கள்
- அறிவியல் மேதைகள் யூக்ளிட் (Euclid)
- சுமைகளும் சுகங்கள் ஆகும்
- எல்லாம் உன் பார்வை
- மீண்டு(ம்) வருவேன்…
- தேடல்…
- வினை