தீவுகள்
பொன் முத்துக்குமார்
முகமன் சொல்லியிருக்கலாம் ;
நலம் விசாரித்திருக்கலாம் ;
நல்ல நாளுக்காய் வாழ்த்தியிருக்கலாம் ;
குறைந்தபட்சம்
ஸ்நேகபாவத்துடன்
புன்னகைத்திருக்கலாம்.
குனிந்தபடி –
நேர்பார்வை பார்த்தபடி –
கால்சட்டைப்பைகளில்
கைகள் நுழைத்தபடி –
மார்புக்குக் குறுக்கே
கைகள் கோர்த்தபடி –
கடக்கும் மாடியெண்களை
அண்ணாந்து பார்த்தபடியென
நுழைந்தும் வெளியேறியுமே இருக்கிறோம்
ஏறி இறங்கிக்கொண்டிருக்கும் லிஃப்டில்
சலனமற்று
pmkr@hotmail.com
- வாழ்வும் கலையும்
- மன அஜீரணத்துக்கு மருந்து.
- வேதத்தின் கால நிர்ணயமும் ஆரிய படையெடுப்புக் கோட்பாடும் : ஒரு மறு பார்வை
- தமிழக ஆறுகளைச் சிதைக்கும் மணற் குவாரிகள்
- சபா- தீபாவளி ஸ்பெஷல்
- கணவன்
- மதமாற்றத் தடைச் சட்டமும் தமிழ் நாட்டின் அரசியலும்
- தன்னாட்சி.. ?
- தீவுகள்
- என் கதை
- அன்பைத் தேடி…
- தேடல்
- முதல் சினேகிதி
- சொல்லியிருந்தால்…
- சொல்லுவதெல்லாம்
- அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம்
- இனிப்பும் ஆபத்தும் (எனக்குப் பிடித்த கதைகள் – 35 -சார்வாகனின் ‘கனவுக்கதை ‘)
- உலகத்தின் மிகப்பெரிய தங்க புதையலின் ரகசியம்
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow1904-1968)
- வளர்சிதை மாற்றம்
- அறிவியல் மேதைகள் சார்லஸ் டார்வின் (Charles Darwin)
- வாழ்வும் கலையும்
- புதையல்
- அழைப்பிதழ்
- குழந்தைகள் பற்றிய எட்டுக் கவிதைகள்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது…(தொடர்கவிதை ெ3)
- யாருக்கும் நான் எதுவுமில்லை
- உதய கீதம்
- விரதம்