தண்டனை
அனந்த்
இளமையின் ஊஞ்சல் முதுமையின் நோஞ்சலிலும்
பருவத்தின் பாய்ச்சல் உருவத்தின் தேய்தலிலும்
அழகின் பெருமிதம் கிழத்தின் சுருக்கத்திலும்
வளமையின் பெருமை வறுமையின் பொருமலிலும்
மருதத்தின் மாலை மணற்பாலை வெய்யிலிலும்
வசந்தத்தின் தென்றல் வெண்பனியின் வாடையிலும்
மலர்செறிந்த பூங்கா முள்நிறைந்த பெருங்கானிலும்
பலரோடு கண்ட இனிமை பலமற்ற தனிமையிலும்
ஏன் முடியவேண்டும் ?
காலம் கடந்தும் எம்மோடு தொடர்ந்துவரும்
கணக்கிலா நினைவுகள் கடவுள்தரும் தண்டனையோ ?
ananth@mcmaster.ca
- நான்காவது கொலை !!! (அத்யாயம் 13)
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (தொடர்கவிதை -1)
- நிகழ்வு
- புலம் பெயர்ந்த தமிழர் ஒருவரின் சந்தேகம் ?
- வாழ்க சிலுக்கு!!! ஒழிக சூர்யாவும் , எஸ் ராமகிருஷ்ணனும்!!!
- தலித்துகள், இந்து மதம், மதமாற்றம்
- லுடோ டெ விட்டே எழுதிய ‘லுமும்பா படுகொலை ‘ புத்தக விமர்சனம்
- யாதும் ஊரே….
- மரபணுக்கள் மூலம் ஆரிய படையெடுப்புக் கோட்பாடு நிரூபிக்கப்படுகிறதா ?
- மதமாற்றம் பற்றி காந்தி
- ஓட்டைக் காலணாக்கள்
- அங்கிச்சி
- விடியல்
- முற்றும்
- நகரம் பற்றிய பத்து கவிதைகள்
- எனக்குள் ஒருவன்
- மழை.
- கடிதங்கள்
- விருப்பமும் விருப்பமின்மையும் (எனக்குப் பிடித்த கதைகள் -33 -வண்ணதாசனின் ‘தனுமை ‘)
- சிறைக்குள்ளிருந்து ஒரு கவிதை (ரஷ்ய கவிஞர் மூஸா ஜலீல் பற்றி)
- இலக்கிய உலகில் விருது வாங்குவது எப்படி ? சில ஆலோசனைகள்.
- உலகின் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர் (1904-1967)
- அறிவியல் மேதைகள் கேலன் (Galen)
- தண்டனை
- அன்னையும் அண்ணலும்
- கண்களின் அருவியை நிறுத்து…!
- மனம்