ஜனனம்
புஷ்பா கிறிஸ்ரி
பத்து மாதத்து பந்தம்
மாறாத விதியின் பரிணாமம்
பத்தாம் மாதத்தில் பிறப்பு
என்பது இறைவன் தீர்ப்பு
அரிசியின் மேல் அவனவன் பெயர்
எழுதப் பட்டிருக்கும் என்பது
பெரியவர்கள் கூற்று
மரணம் எப்போது ?
அது ஓர் கேள்விக்குறிதான்
இன்றும் வரலாம், இல்லை
நாளை வரலாம்
இல்லை மறுநாள் வரலாம்
இல்லை மறுமாதமோ, மறு வருடமோ
இல்லை மறு பத்தாம் வருடமோ ?
யாரறிவாரோ ?
பூர்வ ஜென்ம் பயன் வந்து
புகுந்து விளையாடிடும்
இந்த வாழ்வின் பந்தத்தில்
ஊழ்வினை உறுத்தும் இந்த நேரத்தில்
இன்று, நாளை, என்று
மரணத்தின் நாட்களை
எண்ணிக் கலங்கிடும் மனிதா ?
உன் மனம் எங்கே ?
இறைவனிடம் கொடுத்து விடு
மிகுதியை அவன் பார்க்கட்டும்.
எதுவும் உன் கையில் இலலை.
***
pushpa_christy@yahoo.com
- நீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து..
- சீனம் கற்க தமிழில் முதல் நூல்
- எழுதப்படாத தீர்ப்புகள் (ஹெகலின் தீர்ப்புகள் குறித்து)
- வேஷம்
- சீன மொழி – ஒரு அறிமுகம் புத்தகம் பற்றி
- இந்த வாரம் இப்படி – சூலை 28 2002
- ஒரு மனிதன் 500 ஆண்டுகள் வாழ்வது எப்படி ?
- ஜனனம்
- ஓட்டம்
- காவிரி ஆறு – ஒரு சோகக் கதை
- எனதும் அவளதுமான மழைபற்றிய சேகரிப்புகள்
- சமயவேல் கவிதைகள்
- காசநோய்க்கு எதிராக அதிகப்படியான வேலை
- பாரத அணுகுண்டைப் படைத்த டாக்டர் ராஜா ராமண்ணா
- நள பாகம்
- கவலையில்லா மனிதன்
- கடவுளும் – நாற்பது ஹெர்ட்ஸும்
- சமோசா
- நம்பிக்கை
- தலைகளின் கதை (Hayavadana – Girish Karnad)
- மருதம் – புதிய இணைய இதழ்
- மெழுகுவர்த்திகளும் குழந்தைகளும் (எனக்குப் பிடித்த கதைகள் -30 அந்தோன் செகாவின் ‘வான்கா ‘)
- நான்காவது கொலை !!! (அத்யாயம் 10)