கடற்கரை
ஆன் ரணசிங்கே
(தமிழில் இரா.மதுவந்தி)
காலையின் அலைகள்
இடிப்பதுவும் சரி
காற்றின் வெளிச்சமான பாடலும் சரி
அவனது குரைத்தல்களை
மூழ்கடிக்க முடியாது
மூன்று சிறுவர்கள், ஒரு நாய்க்குட்டி
கடற்கரையில் சித்திரவதை
அவனது துன்பம்
உன் கண்களில் இருண்ட ஓட்டையை கிழிக்கிறது
கயிறு இறுக்குகிறது
சின்னக்குச்சி வலிமையாக அடிக்கிறது
பிறகு அவர்கள் மணலை வீசுகிறார்கள்
அதைப்பார்த்து
அனாதரவான கோபம்
உன் கைகளை முறுக்குகிறது
மணல் அவன் கண்களை நிரப்புகிறது
மணல் அவன் மூக்குகளை நிரப்புகிறது
மணல் அவன் காதுகளை நிரப்புகிறது
உன் கண்ணீரின் வழியே
உப்பு உன் வாயில் இறங்குகிறது
அந்நியப்பட்ட வருடங்களில்
என் நாக்கு அழுகி
நகர்த்தமுடியாததாகி விட்டது
சூரிய வெளிச்சமடிக்கும் கடலில்
மக்கள் குளிக்கிறார்கள்
அது ஒரு சாதாரண நாள்
அவர்கள் கத்துகிறார்கள் ‘வா விளையாடலாம் ‘
அவனை புதைப்பதைப் பற்றி
பிறகு
அவர்கள் அவனைப்புதைக்கிறார்கள்.
- ஒட்டைச்சிவிங்கி
- பொன்னையா
- வெளிதாண்டிய வெளிதாண்டாத் தவளைகள்.
- உன் போலத்தான் இந்த கவிதையும்.
- நீ… உனக்கான வரம்.
- சுவர்களின் கவிதைகள்.
- வெள்ளி
- தமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை
- ஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்
- தினமணி பத்திரிக்கை நிருபர் தற்கொலையும் தமிழ் ஊடகங்களின் மனித மதிப்பீடுகளும்
- குஜராத் கலவரங்களை முன்வைத்து
- வம்பு பேச்சும் கவலையும்
- இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 4 அத்தியாயம் 4 – இந்துத்துவம் : தலித்கள் பெண்கள்
- ஊதுகிற சங்கு
- உருவமற்ற நிழல்கள்.
- துயர்நிலம்
- கடற்கரை
- புள்ளிவிவர அறிவியல் (statistics) நகைச்சுவை துணுக்குகள்
- வெப்ப இயங்கியலின் (thermodynamics) மூன்று விதிகள் (எளிய தமிழில்)
- தமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை
- ஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்
- அழகி(யல்) பார்வை
- திசைகளும் பயணங்களும் (இந்தப் புத்தகத்தைப் படித்து வீட்டார்களா ?-2 – ‘என்னைக் கேட்டால் ‘ -என்.எஸ்.ஜகந்நாதன்)
- வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்
- தர்பூசணி சோர்பே
- ஆண்டிபயாட்டிக்ஸ் என்னும் மருந்துகளை உற்பத்தி செய்யும் பாக்டாரியத்தின் மரபணுவை பிரிட்டிஷ் அறிவியலாளர்கள் முழுக்கப் பிரித்து படித்
- பிளாஸ்டிக் என்னும் பூமியின் எதிரி
- நிலாவில் குதித்து உலாவிய பூலோக வாகனங்கள்
- மறைந்த உருது கவிஞர் கைஃபி ஆஸ்மி – கவிஞரும் கவிதையும்
- அன்புள்ள அம்மாவுக்கு