AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

பி.கே. சிவகுமார்


நாள்: ஜூலை 30, 2005 (சனிக்கிழமை) – காலை 10 மணி EST முதல் இரவு வரை

இடம்: 3 Waters Lane, Belle Mead, NJ 08502 (முகவரிக்கான வழி வேண்டுவோர் தனிமடலில் தொடர்பு கொள்க)

எழுத்தாளர்: புலிநகக் கொன்றை புதினம் எழுதியவரும், ஆழ்ந்த வாசகரும், தேர்ந்த விமர்சகருமான பி.ஏ. கிருஷ்ணன்

அனுமதி: இலவசம். மதிய உணவுக்கும் மாலை சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: customerservice [at] anyindian [dot] com, pksivakumar [at] yahoo [dot] com

தொலைபேசி தொடர்புக்கு: 732-485-8403

நிகழ்ச்சி பற்றி: காலை முதல் இரவு வரை நடைபெறும் இந்நிகழ்வு ஒரு இன்பார்மல் நிகழ்ச்சியாகும். கலந்து கொள்கிறவர்கள் எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணனிடம் கலந்துரையாடலாம். நிகழ்ச்சி நிரல் எதுவும் இன்றிப் பார்வையாளர்களின் வசதிக்காக – அவர்கள் எழுத்தாளரிடம் சுலபமாகக் கலந்துரையாடும் பொருட்டு – இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது.

RSVP: இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிற அன்பர்கள் ஜூலை 29, 2005 (வெள்ளி) இரவுக்குள் தங்கள் வருகையை நிச்சயப்படுத்தி மேற்கண்ட மின்னஞ்சல்களில் ஒன்றுக்கு எழுதுமாறு வேண்டிக் கொள்கிறோம். உணவு தொடர்பான ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு இது உதவும் என்பதால் இந்த வேண்டுகோள்.

இந்நிகழ்ச்சிக்கு வடஅமெரிக்கவாழ் தமிழர்கள் அனைவரையும் எனிஇண்டியன்.காம் வருக வருகவென்று வரவேற்கிறது!

pksivakumar@yahoo.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

பி.கே. சிவகுமார்


நாள்: ஜூலை 30, 2005 (சனிக்கிழமை) – காலை 10 மணி EST முதல் இரவு வரை

இடம்: 3 Waters Lane, Belle Mead, NJ 08502 (முகவரிக்கான வழி வேண்டுவோர் தனிமடலில் தொடர்பு கொள்க)

எழுத்தாளர்: புலிநகக் கொன்றை புதினம் எழுதியவரும், ஆழ்ந்த வாசகரும், தேர்ந்த விமர்சகருமான பி.ஏ. கிருஷ்ணன்

அனுமதி: இலவசம். மதிய உணவுக்கும் மாலை சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: customerservice [at] anyindian [dot] com, pksivakumar [at] yahoo [dot] com

தொலைபேசி தொடர்புக்கு: 732-485-8403

நிகழ்ச்சி பற்றி: காலை முதல் இரவு வரை நடைபெறும் இந்நிகழ்வு ஒரு இன்பார்மல் நிகழ்ச்சியாகும். கலந்து கொள்கிறவர்கள் எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணனிடம் கலந்துரையாடலாம். நிகழ்ச்சி நிரல் எதுவும் இன்றிப் பார்வையாளர்களின் வசதிக்காக – அவர்கள் எழுத்தாளரிடம் சுலபமாகக் கலந்துரையாடும் பொருட்டு – இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது.

RSVP: இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிற அன்பர்கள் ஜூலை 29, 2005 (வெள்ளி) இரவுக்குள் தங்கள் வருகையை நிச்சயப்படுத்தி மேற்கண்ட மின்னஞ்சல்களில் ஒன்றுக்கு எழுதுமாறு வேண்டிக் கொள்கிறோம். உணவு தொடர்பான ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு இது உதவும் என்பதால் இந்த வேண்டுகோள்.

இந்நிகழ்ச்சிக்கு வடஅமெரிக்கவாழ் தமிழர்கள் அனைவரையும் எனிஇண்டியன்.காம் வருக வருகவென்று வரவேற்கிறது!

pksivakumar@yahoo.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்