அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 9 இந்துத்துவத்தின் ஆணையில் ஒரு சட்டம்
மஞ்சுளா நவநீதன்
போடா சட்டம் எப்படி மனித உரிமைகள் விரோதச் சட்டம் என்று கூறுவதற்கு ஆர் எஸ் எஸ் – பா ஜ கைவை ஏன் குற்றம் சாட்ட வேண்டும் என்று தெரியவில்லை. எல்லா அரசுகளுமே, மிசா என்ற பெயரில், தடா என்ற பெயரில் அவ்வப்போது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கிற சட்டங்களை இயற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதிகார வர்க்கத்தினருக்குக் கேள்வி எதுவும் , யாரும் கேட்டு விடாமல் தன் இஷ்டத்திற்கு தனக்குப் பிடிக்காதவர்களை துரத்திப் பிடிக்கும் சட்டத்தின் மீது எப்போதுமே ஓர் ஆசை உண்டு. அதன் காரணகர்த்தாக்கள் அன்று முதல் இன்று வரையில் எல்லாக் கட்சிகளிலும் இருந்து வருகிறார்கள். போடாவை ஆர் எஸ் எஸ் – பா ஜ க வின் சட்டம் என்றும் முஸ்லீம்களைக் குறி வைப்பதற்கென்றே இயற்றப் பட்ட சட்டம் என்றும் கூற முடியாது. ஆமாம், இது மோசமான சட்டம் தான், இன்று பா ? க-விற்கு ஆதரவாக எடுக்கப் படும் நடவடிக்கைகள் நாளை, காங்கிர ? ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கையிலும் இது ஒட்டிக் கொள்ளும் அவர்கள் நலனுக்கும் பயன்படும் என்பது தான் உண்மை.
போடா ஒரு மோசமான சட்டம். இது போன்ற சட்டங்களை எதிர்க்க ஒட்டுமொத்தமாக ஜனநாயக வாதிகளின் ஆதரவைத் திரட்ட இது முஸ்லிம் எதிர்ப்புச் சட்டம் என்று ஒரு வர்ணத்தை மற்றும் தரலாகாது. இப்படி இந்த்ச் சட்டத்தைச் சித்தரிப்பது, மனித உரிமைகளுக்காக போராடும் மற்றவர்களுக்கு நியாயம் செய்வதாகாது.
******
manjulanavaneedhan@yahoo.com
- என் தாய் பண்டரிபாய்
- கடிதங்கள்
- பதினோராம் அவதாரம்
- இளமை
- கலைமன்றம் வழங்கிய காணிக்கை
- இந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது
- ஐரோப்பிய குறும்பட விழா
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 9 இந்துத்துவத்தின் ஆணையில் ஒரு சட்டம்
- இந்த வாரம் இப்படி- பிப்ரவரி 2, 2003
- காத்திருப்பாயா…
- இட்லி
- ‘படைத்தவனைத் தேடுகிறேன் ‘
- அமைதி
- இரண்டு கவிதைகள்
- சின்னவரே! சின்னவரே!
- இன்னொரு உயிர்…
- அவனுக்கென்று ஒரு வானம்…
- சனநாயக நாடென்னும் போதினிலே….
- புதிய தானியம்
- அறிவியல் துளிகள்-12
- தினகப்ஸா
- இந்த வார அறிவியல் செய்திகள்
- இந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது
- அன்பு என்னும் மாமருந்து (ஸ்டாபன் கிரேனின் ‘அவமானம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 46)
- புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (முதல் பகுதி)
- காணாமல் போன ஒரு சிறுபத்திரிகையாளன்
- சொன்ன கதைகளில் சொல்ல மறந்த கதைகள்: தேவர் மகனும் தலித் மகளும்
- எங்கேயோ கேட்ட லொல்லு
- அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய கெலென் ஸீபோர்க் [Glenn Seaborg] (1912-1999)
- புரட்சித்தலைவரும் சூப்பர் ஸ்டாரும் கோவை சரளாவும் ( ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு புதுமைத் தொடர் )
- கெட்ட வார்த்தைக் கிளி (உரை வெண்பா)
- பைமடந்தை
- தூக்கம்
- மழை வரும் போது…
- அரபிய நாட்டினிலே..
- முடிந்த தொடக்கம்…
- ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதை தொகுப்பின் கவிதைகள், முன்னுரை