‘துணையிழந்தவளின் துயரம்’ கவிதை நூலின் வெளியீட்டு விழா

வருகிற பிப்ரவரி 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணியளவில் சென்னை தியாகராயர் நகர், 51. ஜி. என். செட்டி சாலை (பாரதிராசா மருத்துவமனை எதிரில்) ஹோட்டல் பெனின்சுலா நிகழ்ச்சி அரங்கில் கவிஞர்…

அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா

கணினியில் தமிழைப் பரவலாக்கும் பணியில் கடந்த பத்து ஆண்டுகளாக செயலாற்றிக் கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா துபாய் பெண்கள் உயர்தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. அமீரகத் தமிழ்…