எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ நாவல் வெளியீட்டு விழா

எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ நாவல் வெளியீட்டு விழா வருகிற பிப்ரவரி 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்திலுள்ள குமரப்பா குடிலில் நடைபெற உள்ளது.

வேலிகளைத் தாண்டும் வேர்கள் -கவிதை நூல் வெளியீட்டு விழா.

படிகள் பதிப்பகத்தின் வெளியீடான "வேலிகளை தாண்டும் வேர்கள்" அனுராதபுர மாவட்ட கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது எதிர் வரும் 21 -02 -2010 ஞாயற்று கிழமை மாலை 04 ,…

முஹம்மது யூனூஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும்

இந்திய முஸ்லிம் சங்கம் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்இளம் இந்திய நண்பர்கள் குழு&இலக்கிய வட்டம்இணைந்து நடத்தும் நமது சமூகதின் மூத்த பிரமுகர் செ முஹம்மது யூனூஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் அவரது"எனது பர்மா குறிப்புகள்"நூலின் ஹாங்காங்…