சூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்

ஐக்கியநாடுகள் சபை ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கால்மா நகரத்துக்கு வெளியே இருக்கும் அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உணவின்றி இறப்பதைக் கண்டு உதவிக்கு அறைகூவல் எழுப்பியிருக்கிறார்கள். சென்றவாரம், ஒரு மூத்த சமூகசேவகர் டார்பார் பகுதியில்…