கடிதங்கள் – அக்டோபர் , 30, 2003

அன்புள்ள அருண்பிரசாத், வணக்கம் நாகூர் ரூமி. உங்கள் கவிதை ‘தாண்டவன் ‘ படித்தேன். மனதைத் தொட்டது. ‘நினைவு அம்பலம் ‘, ‘மற்றுமொரு மானசரோவர் ‘ போன்ற வரிகள் குறிப்பாக. தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்.…