ஐந்து தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்

1. நான் தேடும் பதிலுக்கான கேள்வியைத் தேடி கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ன முயன்றும் விடை காணேன் என் மகன் சொன்னான்: கோழியிலிருந்து தான் முட்டை வந்தது முட்டையிலிருந்து கோழி…

இரண்டு கரிகாலன் கவிதைகள்

1. ஏழை **** கண்ணீர்ப் பந்தலிலே வறுமை மேடையமைத்து பசியின் இசையுடன் அரங்கேறியது எங்கள் வாழ்க்கை நாடகம். 2 சிாிப்பு **** இதழ்களெனும் எழுதுகோலால் மகிழ்ச்சியெனும் மை தொட்டு முகத்தாளில் மனம் வரைந்த புதுக்கவிதை.