யாரோ சொன்ன புன்னகைமொழிகள்

கடைசியாகச் சிரிப்பவன் மெதுவாகச் சிந்திக்கிறான் நாஸ்திகத்துக்குப் போய்விடலாமா என்று யோசித்தேன். ஆனால் அதில் ரொம்பவும் குறைவாகவே விடுமுறை நாட்கள் இருக்கின்றன கத்தியால் வாழ்பவன் கத்தி இல்லாதவர்களால் சுடப்பட்டு சாகிறான் சூரிய வெளிச்சம் இல்லாத நாள்..ம்ம்..…

உரத்த சிந்தனைகள்

அறிவியலில் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு செங்கல் செங்கலாக அடுக்குவதில் வருகிறது. திடாரென தேவதைக்கதை மாளிகைகள் இதில் தோன்றுவதில்லை – ஜே. எஸ். ஹக்ஸ்லி முக்கியமான விஷயம், கேள்வி கேட்பதை நிறுத்தாமல் இருப்பது – ஆல்பர்ட்…

வெந்தயப் பொங்கல்

பச்சரிசி –250கிராம் வெந்தயம் –2டாஸ்பூன் முழு பூண்டு –2 தேங்காய் –1 முதலில் வெந்தயத்தைப் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பூண்டையும் உரித்துக் கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து பாத்திரத்தில் ஒரு லிட்டர்…

பட்டர் பனீர் மசாலா

பனீர் –150கிராம் மைதா –1கரண்டி(மூன்று ஸ்பூன்) வெண்ணெய் –100கிராம் ரீபைண்ட் ஆயில் –4கரண்டி பால் –1கப் பெங்களூர் தக்காளி –3 வெங்காயம் –3 மிளகாய்த்தூள் –1டாஸ்பூன் சீரகத்தூள் –1டாஸ்பூன் மிளகுத்தூள் –1டாஸ்பூன் கரம் மசாலா…